கொரோனா தொற்றால் இதுவரை 12 ஆயிரத்து 284 பேர் மரணித்துள்ளனர் : இன்றைய நிலவரம்!!

674

கொரோனா..

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 66 பேர் நேற்று மரணமடைந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மரணங்களுடன் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 284 ஆக பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர்களில் 53 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.

30 வயதுக்கும் 24 வயதுக்கும் உட்பட்ட 11 பேரும், 30 வயதுக்கும் குறைந்த இரண்டு பேருக்கு கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 30 ஆண்கள் எனவும் 36 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.