குழந்தையை பழி தீர்த்து தந்தை எடுத்த விபரீத முடிவு : ஆபத்தான நிலையில் மனைவி!!

846

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில், பிறந்து 8 மாதமேயான ம.கனை வெ.ட்.டி.க் கொ.ன்.று த.ந்தை த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட சம்பவம் அ.திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஏருவேஷி பகுதியில் குடியிருந்து வந்த 39 வயதான சதீஷன் என்பவரே தமது 8 மாத கு.ழந்தையை கொ.ன்.ற.து.ட.ன், ம.னைவி அஞ்சு மீ.தும் தா.க்.கு.த.ல் ந.டத்தியுள்ளார்.

இதில் ப.டு.கா.யமடைந்த அஞ்சு ஆ.பத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். உ.ட.ல் மு.ழுவதும் கா.யங்களுடன் தாயாரையும்  கு.ழந்தையையும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதில், சிகிச்சை ப.லனின்றி கு.ழந்தை ம.ரணமடைந்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ள சதீஷன் கடந்த நான்கு ஆண்டுகள் முன்பு நாட்டுக்கு திரும்பியதுடன், திருமணமும் செய்து கொண்டுள்ளார். மட்டுமின்றி உ.ளவியல் பா.திப்பு கொண்டவர் அவர் என்பதும் முதற்கட்ட வி.சாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த சில நாட்களாக மருத்து எடுத்துக்கொள்ளாமல் இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று ம.னைவியையும் ம.கனையும் வா.ளா.ல் வெ.ட்.டி.ய பி.ன்னர் சதீஷன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார் என்றே பொலிசார் தெரிவிக்கின்றனர்.