பட்டப்பகலில் கணவனின் நினைவு நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாக மனைவிக்கு அரங்கேறிய பயங்கரம்!!

1010

தூத்துக்குடி…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வந்த செல்வ முருகன் கடந்த ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார்.

38 வயதான அவரது மனைவி அருணா உடன்குடி -பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தனது இரு மகன்களுடன் வசித்து வந்த நிலையில், வீட்டுக் கழிவறையில் க.ழுத்து அ.றுபட்டும் க.த்திக் கு.த்து காயங்களுடனும் கொ.லை செ.ய்யப்பட்டு கிடந்தார்.

அருணாவின் உடலில் 21 இடங்களில் க.த்.திக்குத்துக் கா.யங்கள் இருந்தன. உ.யிரிழந்த தனிப்பிரிவு காவலர் செல்வமுருகன் நினைவு நாளுக்கு முந்தையதினம் அவரது மனைவி அருணா கொ.லை செ.ய்யப்பட்ட ச.ம்பவம் ப.ரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்தை பார்வையிட வந்த திருச்செந்தூர் உதவி காவல் துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், அதே இடத்திற்கு ஏற்கனவே வந்திருப்பதாக கூறியதோடு தலைமைக் காவலர் செல்வமுருகன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

அருணாவின் ச.டலத்தைக் கைப்பற்றிய குலசேகரன்பட்டினம் கா.வல்துறையினர் நடத்திய முதற்கட்ட வி.சாரணையில், செல்வ முருகனின் த.ற்.கொ.லைக்கு ப.ழிக்கு ப.ழியாக அருணா கொ.ல்.லப்பட்டது தெரியவந்துள்ளது. மனைவி அருணாவின் நடத்தையால் உண்டான பி.ரச்சனையே செல்வமுருகன் த.ற்.கொ.லை செ.ய்து கொள்ள காரணம் என்று கூறப்படுகின்றது,

செல்வமுருகனின் த.ற்.கொ.லைக்கு பின்னரும் அ.டங்க மறுத்த அருணா, தனது நடத்தையை திருத்திக் கொ.ள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக அருணாவின் நடவடிக்கைகளை கண்காணித்த , செல்வ முருகனின் அக்காள் மகன் சம்பவத்தன்று அருணாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

தனது மாமா எதற்காக த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டார் ? என்று கேட்டு அருணாவிடம் த.க.ரா.று செ.ய்த அவர், அருணாவின் தாயை வீட்டுக்கு வெளியே போகச்சொல்லி கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளார்.

அதன் பின்னர் அருணாவின் அ.ல.றல் சத்தம் கேட்டு அடங்கிய சிறிது நேரத்தில் அந்த இ.ளைஞர் வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடியது வி.சா.ரணையில் தெரியவந்தது, தனது மாமா செல்வமுருகனின் த.ற்.கொ.லைக்கு காரணம் அவரது மனைவி அருணா என்பது தெரியவந்ததால்,

அவரது நினைவு நாளுக்கு ஒரு நாளுக்கு முன்பாக கொ.லைசெ.ய்துவிட்டு அந்தநபர் தப்பிச்சென்றுள்ளதாக சுட்டிக்காட்டும் காவல்துறையினர், கொ.லையாளியைத் தேடிவருகின்றனர்.

கொ.லை ச.ம்பவத்தை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரை , பட்டப்பகலில் அரங்கேறிய இந்த ப.டு.கொ.லை ச.ம்பவம் அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கி உள்ளது.