திருமணமான இ.ளம்பெண் எ.டுத்த வி.பரீத முடிவு : சி.க்கிய நெ.ஞ்சை உ.ருக்கும் கடிதம்!!

1088

சுமித்ரா..

த.மிழகத்தில் க.டிதம் எ.ழுதி வை.த்துவிட்டு தி.ருமணமான இ.ளம் பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். கு.ளிர் பி.ரதேசமான நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அ.ருகே ரைபிள் ரேஞ்ச் ப.குதியை சே.ர்ந்தவர் சுகுமார் (40).

இவருடைய மனைவி சுமித்ரா(30). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் சுகுமார் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த சுமித்ரா மதிய வேளையில் தி.டீரென தனது அ.றையில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இதை க.ண்டு அ.தி.ர்.ச்.சி அ.டைந்த உறவினர்கள், பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

அ.தன்பேரில் வி.ரைந்து வ.ந்த அ.வர்கள் பி.ணத்தை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக அ.ர.சு ம.ருத்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர். இ.தையடுத்து நே.ற்று கா.லையில் சுமித்ராவின் உ.றவினர்கள் கோத்தகிரி அ.ர.சு ம.ருத்துவமனையில் தி.ரண்டனர்.

பின்னர் அவரது சா.வி.ல் ச.ந்தேகம் இருப்பதாகவும், பி.ரே.த ப.ரிசோதனையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் செய்ய வேண்டும் என்றும் கோ.ரிக்கை விடுத்தனர். மேலும் அங்கு நின்றிருந்த சுகுமாரிடம், அவர்கள் வா.க்.குவாதத்தில் ஈடுபட்டதால் ப.ர.ப.ர.ப்.பு நிலவியது.

உடனே பொலிசார் அவர்களை சமாதானம் செய்து, க.லைந்து செல்ல கூறினர். மேலும் சுமித்ரா எழுதி வைத்த கடிதம் சி.க்.கி உ.ள்ளதாகவும், அதில் ‘நான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள போ.கிறேன், தனது மகளை கோ.ழையாக வளர்க்க வேண்டாம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனினும் அந்த கடிதத்தை தங்களிடம் காட்ட வேண்டும், பி.ரே.த ப.ரிசோதனையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் வ.லியுறுத்தினர். இதனால் சுமித்ராவின் உ.ட.ல் பி.ரேத ப.ரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பின்னரே உறவினர்கள் க.லைந்து சென்றனர். பு.காரின் பேரில் பொலிசார் வ.ழக்குப்பதிவு செய்து, த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் குறித்து வி.சாரணை ந.டத்தி வருகிறார்கள்.