த.லை து.ண்டித்து கொ.டூரமாக கொ.ல்லப்பட்ட இ.ளைஞர் : தண்டவாளத்தில் கிடந்த உ.டல் பா.கங்கள்!!

971

இந்தியாவில்..

இந்தியாவில் ரயில் தண்டவாளத்தில் த.லை து.ண்.டி.க்.க.ப்.ப.ட்.ட நிலையில் இளைஞர் ஒருவரின் உ.ட.ல் கி.டந்த சம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக பெலகவியின் கானாபூர் தாலுகாவிலே இக் கொ.டூ.ர ச.ம்பவம் நடந்துள்ளது.

கொ.ல்.ல.ப்.ப.ட்.டு கி.டந்தவர் அர்பாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. முஸ்லிம் இளைஞரான அர்பாஸ், இந்த பெண்ணை காதலித்து வந்ததால் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்பட்டதாக கூறப்படுகிறது.

த.லை, கா.ல் து.ண்.டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் அர்பாஸின் உ.டல் கி.டந்துள்ளது. த.லையும் கா.லும் த.ண்டவாளத்தின் ந.டுவில் கி.டந்துள்ளது.

கை.க.ள் க.ட்.டப்பட்ட நிலையில் மு.ண்டம் தண்டவாளத்தின் அருகே கி.டந்துள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே பொலிஸ் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.