கல்லூரி வளாகத்திற்குள் மா.ணவிக்கு நே.ர்ந்த கொ.டூ.ர.ம் : கா.தலனின் வெ.றி.ச்.செ.ய.ல்!!

999

கேரளாவில்..

இ.ந்திய மா.நி.ல.ம் கே.ரளாவில் க.ல்லூரி வ.ளாகத்தில் வை.த்து கா.தலியை க.ழு.த்.தை அ.று.த்.து கா.தலன் கொ.லை செ.ய்.து.ள்.ள ச.ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

கேரளம், கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, இருவருக்கிடையே வா.க்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் பெண்ணின் க.ழுத்தை க.த்தியால் அ.றுத்துள்ளார். இதனால், ர.த்.த.ம் வெ.ளியேறி அப்பெண் சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார்.

அவர் உ.யிரிழந்த நி.லையிலும் அந்த இளைஞர் அங்கிருந்து ஓ.டவில்லை. காவல்துறை வந்து அவரைக் கை.து செய்யும் வரையில் அங்கேயே உட்கார்ந்திருந்துள்ளார். இந்தச் சம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்டவர் கூ.த்தாட்டுக்குளத்தைச் சே.ர்ந்த அ.பிஷேக் பை.ஜூ (Abhishek Baiju) எ.ன அ.டையாளம் கா.ணப்பட்டார். உ.யிரிழந்த மா.ண.வி 24 வ.ய.து நி.த்தின மோ.ல் (Nithina Mol) எ.ன அ.றியப்படுகிறார்.

இருவரும் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பால செயின்ட் தாமஸ் கல்லூரியில் (Pala St Thomas College) உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் BVoc UG பட்டப்படிப்பின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஆவர்.

அ.வ.ர்.க.ள் இ.ருவரும் வெ.ள்ளிக்கிழமை கா.லை இ.று.தி செ.ம.ஸ்.ட.ர் தே.ர்வுக்கு க.ல்லூரிக்கு வ.ந்தனர். நி.த்தினா தே.ர்.வு ம.ண்டபத்தை வி.ட்.டு வெ.ளியேறும்போது, ​​பை.ஜு பே.ப்.ப.ர் க.ட்.ட.ரை.ப் ப.ய.ன்.ப.டு.த்.தி அ.வ.ரை கொ.லை செ.ய்.தா.ர்.

பல மா.ணவர்களின் முன்னிலையில் இந்த ச.ம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் கேரளாவில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.