வவுனியா கோவில்குளத்தில் இ.ளைஞர் கு.ழு வா.ள்.வெ.ட்.டு : நா.ல்வர் வை.த்தியசாலையில்!!

2925


கோவில்குளத்தில் ..



வவுனியா கோவில்குளம் 9ம் ஒழுங்கையில் வீதியில் செல்பவர்களை வ.ழிமறித்து இளைஞர் குழு இன்று (03.10.2021) நள்ளிரவு 12.10 மணியளவில் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதில் நால்வர் கா.யமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீதியில் நின்ற இளைஞர் குழுவினர் அவ்வீதியூடாக செல்பவர்களை வழிமறித்து வா.ள் ம.ற்றும் கோ.ட.ரி.யி.னா.ல் தா.க்.கி.ய.து.ட.ன்,




அவர்களின் வா.கனங்களையும் சே.தப்படுத்தியுள்ளனர். அத்துடன் சில வீ.டுகளுக்குள் பு.குந்து வீ.ட்டிலிலுள்ளவர்கள் மீ.து தா.க்.கு.த.லு.ம் மே.ற்கொண்டுள்ளனர்.


இ.ச் ச.ம்பவத்தில் நா.ல்வர் கா.யமடைந்த நி.லையில் வவுனியா மாவட்ட பொது வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டதுடன் பா.திக்கப்பட்ட மக்கள் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலிபன் அ.வர்களுக்கு வ.ழங்கிய மு.றைப்பாட்டின் அ.டிப்படையில்,

சம்பவ இடத்திற்கு அவர் விரைந்த சமயத்தில் அவ்விடத்தில் நின்ற இளைஞர் குழுவினை பாராளுமன்ற உறுப்பினரின் பா.துகாப்பு உத்தியோகத்தர் சகிதம் வி.ர.ட்.டி.ச் சென்ற போதிலும் அவர்கள் அவ்விடத்திலிருந்து த.ப்.பி.த்.து.ச் சென்றுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸாருக்கு வழங்கிய மு.றைப்பாடு வழங்கப்பட்டதுடன் மேலதிக வி.சாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.