குடும்பத்தினர் செய்ய கொ.டுமை : 22 வயது கர்ப்பிணி பெண் எடுத்த வி.பரீத முடிவு!!

963

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் கர்ப்பிணி பெண் த.ற்கொலை செ.ய்து கொண்ட ச.ம்பவத்தில் கணவர், மாமியார், நாத்தனாரின் கு.ரூ.ர செ.யல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காரைக்காலை சேர்ந்தவர் பாரத் (27). இவரது மனைவி வினோதா (22). இருவரும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது வினோதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கூலி வேலை செய்துவரும் பாரத், ம.துப் ப.ழக்கத்துக்கு அ.டிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பெற்றோரிடம் வ.ரதட்சணையாக நகை, பணம் வாங்கி வரும்படி வினோதாவை அ.டி.த்.து கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ய.தா.க தெரிகிறது.

இதற்கு பாரத்தின் தாயார் ஜோதி (42), நாத்தனார் பரிமளா (30) ஆகியோரும் உடந்தையாக இருந்து வ.யிற்றில் கு.ழந்தையை சுமக்கும் கர்ப்பிணி என்றும் பாராமல் வினோதாவை கொ.டு.மை.ப்.ப.டு.த்.தி.ன.ர்.

நாளுக்கு நாள் கொ.டு.மை அ.திகரித்ததால் ம.னமுடைந்த வினோதா த.ற்.கொ.லை செ.ய்.ய மு.டி.வு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது வினோதா, மின்விசிறியில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டார்.

இது குறித்து தெரியவந்ததும் வினோதாவின் தந்தை வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல் நிலையம் சென்று, வரதட்சணை கேட்டு து.ன்புறுத்தியதால் தனது மகள் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தார்.

அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பாரத், ஜோதி ஆகியோரை கைது செ.ய்தனர். த.லைமறைவான நாத்தனார் பரிமளாவை வலைவீசி தேடி வருகின்றனர்.