வவுனியா கோவில்குளத்தில் இளைஞர் குழு வா.ள்.வெ.ட்.டு : ஆறு பேர் கைது!!

1690

கோவில்குளத்தில்..

வவுனியா கோவில்குளம் 9ம் ஒழுங்கையில் வீதியில் செல்பவர்களை வ.ழிமறித்து இ.ளைஞர் கு.ழு நேற்று (03.10.2021) நள்ளிரவு 12.10 மணியளவில் தா.க்.கு.த.ல் மே.ற்கொண்டதில் நால்வர் கா.ய.ம.டை.ந்.த நி.லையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆறு ச.ந்தேக ந.பர்களை பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீதியில் நின்ற இ.ளைஞர் கு.ழுவினர் அவ்வீதியூடாக செல்பவர்களை வ.ழிமறித்து வா.ள் மற்றும் கோ.ட.ரி.யி.னா.ல் தா.க்.கி.ய.து.ட.ன் அ.வர்களின் வா.கனங்களையும் சே.தப்படுத்தியுள்ளனர். அத்துடன் சில வீ.டுகளுக்குள் பு.குந்தும் வீ.ட்டிலிலுள்ளவர்கள் மீ.து தா.க்.கு.த.லு.ம் மே.ற்கொண்டுள்ளனர்.

இவ் வா.ள்.வெ.ட்.டு தா.க்.கு.த.லி.ல் நா.ல்வர் கா.யமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பா.திக்கப்பட்ட மக்கள் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் மு.றைப்பாடும் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிசிரிவி மற்றும் மக்களின் நேரடி வாக்குமூலத்தின் அடிப்படையில் வி.சாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் ச.ந்தேக ந.பர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.