ஓடும் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நடந்த ப.யங்கரம் : நெஞ்சை ப.தறவைக்கும் சம்பவம்!!

1426


இந்தியாவில்..



இந்தியாவில் இளைஞர் ஒருவர் ஓடும் பேருந்தில் இ.ளம் பெ.ண்ணின் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த ச.ம்பவம் பெரும் ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிகோடி கிராமத்தில் இந்த கொ.டி.ய ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது.



மங்கனூர் கிராமத்தது சேர்ந்த பிரவீன்(28) பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அதே பேருந்தில் படா கிராமத்தை சேர்ந்த வந்தனா(30) என்ற பெண்ணும் சென்று கொண்டிருந்தார்.




அப்போது பிரவீன் ம.றைத்து வை.த்திருந்த க.த்.தி.யை எ.டுத்து யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் வந்தனாவை து.டி.க்.க து.டி.க்.க க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.


பெண்ணின் அ.ல.ற.ல் ச.த்தம் கேட்டு பேருந்து நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தெ.றி.த்.து ஓ.டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைந்து வந்த பொலிசார் ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் மி.த.ந்.து கி.டந்த வந்தனாவை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து காவலர்கள் பிரவீனை கை.து செ.ய்து வி.சாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


பிரவீனும், வந்தனாவும் பல ஆண்டுகளாக காதலித்து இருவரும் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று பிரவீனை வீட்டு விலகி வேறு ஒருவருடன் வந்தனா த.வ.றா.ன உ.ற.வை வைத்துள்ளார்.

இதனை பிரவீன் பல முறை க.ண்டித்தும் அவர் திருந்துவதாக தெரியவில்லை. இதனால் ஏற்பட்ட ஆ.த்.தி.ர.த்.தா.ல் வந்தனாவை கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டு ஓடும் பேருந்தில் க.த்.தியா.ல் க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.த.தா.க பொலிஸ் வி.சாரணையில் கூறியுள்ளார்.

இதையடுத்து பிரவீன் நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தி சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் இ.ளம் பெ.ண்ணின் க.ழு.த்.தை அ.று.த்.த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்வலையை ஏற்படுத்தியுள்ளது.