டிசம்பரில் இலங்கைக்கு ஏற்படவுள்ள பேராபத்து : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

2270

கோவிட் தொற்று..

கோவிட் தொற்று முடிவுக்கு வந்து விட்டது என நினைத்து மக்கள் அசமந்தமாக செயற்பட்டால் பாரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்,

வைத்தியர் கமல் பெரேரா(Kamal Perera) தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதமளவில் கோவிட் ஐந்தாம் அலை உருவாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கோவிட் தொற்றை மறந்து செயற்படுவதாகவும், அவர் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.