முல்லைத்தீவில் சிறுமி ஒருவர் மீது துஸ்பிரயோக முயற்சி : ஆசிரியர் ஒருவர் கைது!!

1954

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – உடுப்புக்குளம் பகுதியில் சி.றுமி ஒருவர் மீது பா.லியல் து.ஸ்பிரயோகத்திற்கு மு.யற்சித்த கு.ற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் கை.து செ.ய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெல்லியடியினை சேர்ந்த 72 அகவையுடைய ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு, உடுக்புக்குளம் பகுதியில் உறவினர்களின் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அருகில் உள்ள மா.ணவி ஒருவருக்கு பாடம் சொல்லிக்கொடுப்பாத கூறி அவர் வசித்த வீட்டிற்கு அழைத்து சி.றுமி மீ.து பா.லியல் து.ஸ்பிரயோகத்திற்கு மு.யற்சித்தமை உறவினர்களால் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த வயோதிபர் கை.து செய்யப்பட்டுள்ளதுடன், சி.றுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பெ.ண் ஒருவரின் மூன்றாவது கணவனால் இ.ரண்டு பி.ள்ளைகள் பா.லியல் து.ஸ்பிரயோகத்திற்கு உ.ள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.