நண்பரின் வீட்டில் தங்கியிருந்த 24 வயது யு.வ.தி ச.ட.ல.மா.க மீ.ட்.பு!!

1826

இரத்தினபுரியில்..

இரத்தினபுரியில் வீடொன்றிலிருந்து 24 வயது யு.வதியின் ச.டலத்தை பொ.லிஸார் மீ.ட்.டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தின், பலாங்கொடை பிரதேசத்திலுள்ள வீ.டொன்றிலிருந்தே கு.றித்த யு.வதியின் ச.டலத்தை பலாங்கொடை பொலிஸார் மீ.ட்.டுள்ளதாக பொ.லிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முல்பனான, கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த யு.வதியின் ச.டலமே இவ்வாறு மீ.ட்.க.ப்பட்டுள்ளது. குறித்த யு.வதி த.ன.து நண்பரின் வீட்டில் த.ங்கியிருந்த நி.லையிலேயே ச.டலமாக மீ.ட்.க.ப்பட்டுள்ளார்.

பி.ரேத ப.ரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் ஆதார வைத்தியசாலையில் ச.டலம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பலாங்கொடைப் பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.