பேஸ்புக் காதலால் ம.ர்மமான முறையில் உ.யிரிழந்த யுவதி!!

1235

பேஸ்புக் காதலால்..

பலங்கொட, ஹேலகந்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்து ம.ர்மமான முறையில் உ.யிரிழந்த இளம் பெண்ணின் ச.டலம் ஒன்று நேற்று முன்தினம் க.ண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துஷானி பிரியங்கா என்ற திருமணமாகாத இளம் பெண் ஒருவரே இவ்வாறு உ.யிரிழந்த நி.லையில் ச.டலமாக மீ.ட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் அதே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனுடன் பேஸ்புக் ஊடாக காதல் தொடர்பு ஒன்று ஏற்படுத்தியிருந்தார் என தெரியவந்துள்ளது.

க.ட.ந்த 12 நா.ட்.களாக கு.றி.த்.த யு.வ.தி இ.ளைஞனின் வீ.ட்டில் வா.ழ்ந்துள்ளார். எ.னினும் அ.து.வ.ரையிலும் அ.வர்கள் இ.ருவரும் தி.ருமணம் செ.ய்.தி.ருக்கவில்லை.

கடந்த 19ஆம் திகதி இரவு குறித்த இளைஞன் வீட்டில் இல்லாத நிலையில் இளைஞனின் தாயார் யுவதியை இரவு உணவிற்காக அழைத்த போதிலும் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் இருந்த அறை மூடப்பட்டிருந்தது.

பின்னர் க.தவை உ.டை.த்.த போது அவர் க.யி.று ஒ.ன்றில் தொ.ங்.கி.க் கொ.ண்டிருந்ததாகவும் க.யிற்றை வெ.ட்.டி அ.வரை கா.ப்பாற்ற மு.யற்சித்ததாக இளைஞனின் தாயார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் பி.ரேத ப.ரிசோதனையின் போது அ.வரது க.ழுத்து க.யிற்றில் தொ.ங்கவில்லை என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த ம.ரணம் ம.ர்மமாக உள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ம.ரணம் தொடர்பில் தீ.வி.ர வி.சாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.