இளம்பெண்ணுக்கு 17 வயது சிறுவனால் நடத்த பயங்கரம் : விசாரணையில் திடீர் திருப்பம்!!

1366

கர்நாடகா..

கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் லாலுகான் – அப்ரீனா கானம் (வயது 28) தம்பதியினர்.

இவர்களுக்கு இரண்டு கு.ழ.ந்.தைகள் உள்ளனர். கடந்த 19-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த அப்ரீனா கானமை ம.ர்.ம.ந.பர் கத்திரிகோலால் கு.த்.தி கொ.லை செ.ய்.து அவரது உடலில் தீவைத்து சென்றுள்ளார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸாரின் ச.ந்.தேக பார்வை முதலில் அந்தப்பெண்ணின் கணவர் லாலுகான் மீது இருந்தது. ச.ம்.ப.வத்தன்று கணவன் மனைவி இடையே பி.ர.ச்னை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இரண்டு கு.ழ.ந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு லாலுகான் வேலைக்கு சென்றிருந்தார். இதன்காரணமாக லாலுகானிடம் தீ.வி.ர வி.சா.ரணை மேற்கொண்டனர்.

எனக்கு என் ம.னை.விக்கும் இ.டை.யே பி.ரச்னை இருந்தது உண்மைதான் ஆனால் நான் என் மனைவியை கொ.லை.யை செ.ய்.யவில்லை என போலீஸாரிடம் கூறினார்.

கணவன் – மனைவி இ.டையே என்ன பி.ர.ச்னை என வி.சா.ரித்துள்ளனர். அப்போது கல்லூரியில் படிக்கும் 17 வயதான எனது உ.ற.வுக்கார சிறுவனுடன் எனது ம.னை.விக்கு க.ள்.ள.த்.தொ.டர்பு இருந்தது.

இதனைக் கண்டித்தேன் ஆனால் அவர் கேட்கவே இல்லை. இதுதொடர்பாக 19ம் தேதி காலை இருவருக்கும் இடையே வா.க்.கு.வா.தம் ஏற்பட்டது. நான் கு.ழ.ந்தைகளை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டில் விட்டுவிட்டு பணிக்கு சென்றுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த 17வயது சிறுவனை பி.டி.த்து வி.சா.ரித்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்துள்ளார். இதனால் ச.ந்.தே.க.மடைந்த போ.லீ.ஸார் கா.வ.ல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தங்கள் பாணியில் வி.சா.ரணை செ.ய்.துள்ளனர்.

அப்போது சிறுவன் அந்தப்பெண்ணை கொ.லை செ.ய்.த.தை ஒ.ப்.பு.க்.கொ.ண்டான். நான் திட்டமிட்டு இந்த கொ.லையை செ.ய்.யவில்லை அந்தப்பெண் என்னை கொ.லை செ.ய்.ய வந்தார்.

என்னை த.ற்.கா.த்து.க்கொள்ள ஆ.த்.திரத்தில் அவரை கு.த்.தி.க்.கொ.லை செய்தது. ப.ய.த்.தில் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது உ.ட.லுக்கு தீவைத்து ஓடிவந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

போலீஸாரிடம் சிறுவன் அளித்த வா.க்.கு.மூ.லத்தில், “வீட்டில் பிரச்னை எனக் கூப்பிட்டார். நான் வீட்டிற்கு சென்றேன். நம்முடைய விவகாரம் என் கணவருக்கு தெரிந்துவிட்டது. இதனால் எங்களுக்குள் த.க.ரா.று ஏற்படுகிறது. நான் உன்னுடன் வந்துவிடுகிறேன் என்னை எங்காவது அழைத்துச்செல் எனக் கூறினார்.

நான் மறுப்பு தெரிவிக்கவே ஆ.த்.தி.ர.த்தில் வீட்டில் இருந்த க.த்.திரிக்கோலை எடுத்து என்னை கு.த்.த வந்தார். நான் ப.ய.த்.தில் அந்த கத்திரிக்கொ.லை பி.டி.ங்கி அந்தப்பெண்ணை ச.ர.மாரியாக கு.த்.தினேன்.

இதில் அவர் இ.ற.ந்துவிட்டார். என்ன செ.ய்.வது என்று தெரியாமல் அவரது ஆடையில் நெ.ரு.ப்பு பற்ற வைத்துவிட்டு வந்தேன் எனக் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த சிறுவனை கை.து செ.ய்.த போ.லீ.ஸார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ரித்து வருகின்றனர்.