வவுனியா வைத்தியாசாலையில் மழை வேண்டி பிரார்த்தனை!!

616

Malaiவவுனியா மாவட்டத்தில் நீண்ட நாட்களாக மழை பெய்யாததையடுத்து இன்று மழைவேண்டி பிரார்த்தனையொன்று நடத்தப்படவுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் இந்த பிராத்தனை நிகழ்வு இடம்பெறுமென வைத்திய அத்திட்சகர் அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அமைந்துள்ள இந்து ஆலயம், கிறிஸ்தவ தேவாலயம், முஸ்லீம் பள்ளிவாசல் மற்றும் விகாரை என்பனவற்றில் பிரார்த்தனை நடக்கவுள்ளது.

இந்த பிரார்த்தனையில் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.