கணவனுக்கு மனைவி செய்த செயல் வினையான விபரீதம்!!

805

தூத்துக்குடி..

தூத்துக்குடி தாளமுத்துநகர் அட்டகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கு.டி.த்து விட்டு வீட்டில் மனைவியுடன் த.க.ரா.றில் ஈ.டு.பட்டதாக தெரிகிறது. இதனால் ஆ.த்.தி.ரமடைந்த அவரது மனைவி சுப்புலட்சுமி, க.ணவரை சத்தம் போடாமல் இருக்கச் சொல்லி மி.ர.ட்.டியுள்ளார்.

ஆனாலும் ஆறுமுகம் தொடர்ந்து புலம்பி தீர்த்ததை தாங்கமுடியாத அவர், போர்வை துணியை கொண்டு ஆறுமுகத்தின் க.ழு.த்தை சுற்றி இ.று.க்கியதாக கூறப்படுகிறது. இதன்பின் ஆறுமுகம் ம.ய.ங்கிவிட்டார்.

இந்நிலையில், காலையில் ஆறுமுகத்தை தட்டி எழுப்பும் போது அவர் அசைவற்று கிடந்ததை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு சுப்புலட்சுமி தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் ச.ம்.பவ இடத்திற்கு வந்த போ.லீ.சார் ஆறுமுகத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இ.ற.ந்.துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ச.ம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட கா.வல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,

ஆறுமுகத்தின் ம.னைவி சுப்புலட்சுமியிடம் கணவர் இ.ற.ந்தது குறித்து விசாரணை நடத்தினார். மேலும், ம.ர.ணம் தொடர்பாக வ.ழ.க்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் தீ.வி.ர வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.