சுகாதார வழிகாட்டி..
நவம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரைக்குமான திருத்தப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
சமய நிகழ்வுகள்,
பொது நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும்,
இவ்வாறான நிகழ்வுகளில் வரையறுக்கப்பட்ட தொகையினரே பங்குபற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.