சாரதி அனுமதிப் பத்திரம்..
வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சை நடத்துவது தொடர்பான புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் குறித்த பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.