மரண அறிவித்தல் : சங்கரலிங்கம் மகாதேவி!!

6867

யாழ்.சரவணையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பெரேரா வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் இல.40A, இரண்டாம் குறுக்குத்தெரு வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சங்கரலிங்கம் மகாதேவி அவர்கள் கடந்த (18.02.2022) வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சங்கரலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மகளும் திரு.திருமதி தம்பையா அவர்களின் பாசமிகு மருமகளும்,

சிவசுதன், தயா, லதா, கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்றவர்களான இரட்சணிய தேவி, கிருபா தேவி, தவநாயகம், கமலாதேவி மற்றும் தற்பரா தேவி [கொழும்பு] ஆகியோரின் அன்பு சகோதரியும்,

ஸ்ரீதீபா, ஜீவாகரன், குகநாதன்(உதயன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கலைமகள் அவர்களின் அன்பு மைத்துனியும்,

நிருஷா, ரேணுஷா, சாயிதன், ஜெனிபர், ஜெரோஜிதா, அனிஷா, அனுஜன், அருஷா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21.02.2022 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் இல.40A , இரண்டாம் குறுக்குத்தெரு, வவுனியாவில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தட்சனாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
உதயன்(வவுனியா) – மருமகன்
Mobile:+94771605110
Mobile:+94774053666