லண்டன் வீதிகளில் சென்ற நாய் மனிதர்!!(வீடியோ)

317

லண்டன் வீதிகளில் நபர் ஒருவர் நாய் போன்று நடந்து சென்றது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள பாரிங்கடன் வீதியில் பெண்மணி ஒருவர், நன்றாக ஆடை அணிந்து பார்ப்பதற்கு நாகரீகமாக உள்ள நபர் ஒருவரை நாய் போன்று கயிற்றில் கட்டி இழுத்து சென்றுள்ளார்.

மேலும் அப்பெண்மணியும் நன்றாக ஆடை அணிந்துள்ளார். இதனை பார்த்தவர்களுக்கு இந்த சம்பவமானது விநோதமாக இருந்துள்ளது.

இதை பார்த்த அனைவரும் அந்த மனிதன், ஏதாவது பந்தயத்தில் தோற்றுப்போனதால் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்று சந்தேகத்தில் உள்ளனர்.

D1 D2