வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிலரால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

1001

ஆர்ப்பாட்டம்..

வவுனியாவில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிலரால் கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஹொவரப்பொத்தனை வீதியில் நேற்று (05.04) மாலை முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டமானது பசார் வீதி ஊடாக மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ‘ அணுகுண்டு இல்லாமல் நாட்டை அழித்த கோத்தாவே வெளியேறு’ என கோசத்தை எழுப்பியிருந்தனர்.