வவுனியா விளக்கமறியல் சிறையில் இருந்து 3 கைதிகள் விடுதலை!!

1111

3 கைதிகள் விடுதலை..

வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 244 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது.

அந்த வகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 35,45,63 ஆகிய வயதுகளையுடைய 3 ஆண் கைதிகள் இன்று (15.05.2022) காலை விடுதலை செய்யப்பட்டனா்.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் தலைமையில் கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.