கணவர் கொலையான நிலையில் ஆண் நண்பரை வைத்து தம்பியை வெட்டிய பெண் : அதிர்ச்சிப் பின்னணி!!

1187

திண்டுக்கலில்..

தமிழகத்தின் திண்டுக்கலில் பெண்ணொருவர் ஆண் நண்பரை வைத்து தனது த.ம்பியை கொ.லை செ.ய்.ய மு.யன்ற ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியை சேர்ந்தவர் சூர்யா(24). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.ர்ம ந.பர்களால் வெ.ட்.ட.ப்.ப.ட்.டு, ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெ.ற்று வந்தார்.

இதுதொடர்பாக வ.ழக்குப்பதிவு செய்த பொ.லிஸார், வி.சாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சூர்யாவின் சித்தி மகளான மனிஷா(25), அரசியல் பிரமுகர் ஒருவர் தனக்கு கா.த.ல் தொ.ல்லை தருவதாகவும், அதனால் கூறி வி.ஷ.ம் கு.டித்ததாகவும் கூறி அதே ம.ருத்துவமனையில் சி.கிச்சைக்கு அ.னுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் மனிஷாவை ப.ரிசோதித்தபோது அவர் வி.ஷ.ம் எ.துவும் அ.ருந்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், அப்பெண்ணிடம் வி.சாரணை ந.டத்தினர்.

அவர் முன்னுக்கு பின் மு.ரணாக பேசியதால், மனிஷாவின் செல்போனை கை.ப்பற்றி ஆ.ய்வு செ.ய்ததில், சர்தார் என்பவர் அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்துள்ளது. அ.வரை பி.டித்து வி.சாரித்தபோது அ.தி.ர்.ச்.சி த.கவல்கள் வெளியானது.

தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட நி.லையில், தனியாக வசித்து வந்த மனிஷாவுக்கு, சார்தருடன் த.கா.த உ.ற.வு ஏ.ற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த மனிஷாவின் தம்பி சூர்யா க.ண்.டி.த்.த.தா.ல், தனது காதலரிடம் கூறி சொந்த த.ம்பியையே கொ.லை செ.ய்.ய தி.ட்டமிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சர்தார் தனது நண்பர்களான யோகராஜ், கவுதம், ரியாஸ் ஆகியோருடன் சேர்ந்து சூர்யா மீ.து தா.க்.கு.த.ல் ந.டத்தியுள்ளார். அ.தில் அதிர்ஷ்டவசமாக சூர்யா உ.யி.ர் த.ப்.பி.யு.ள்.ளா.ர். அதன் பின்னரே மனிஷா த.ற்.கொ.லை நா.ட.கமாடியுள்ளார்.

இந்நிலையில் சர்தார் மற்றும் அவரது நண்பர்களை கை.து செ.ய்த பொலிஸார், மனிஷாவையும் அவருக்கு உதவிய அவரது சகோதரி சீமாதேவியையும் கை.து செ.ய்துள்ளனர்.

மேலும், மனிஷாவின் கணவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.து கு.றித்து ர.க.சி.ய வி.சாரணையை பொ.லிஸார் தொ.டங்கியுள்ளதாக கூறப்படுகிறது. த.ம்பியை ஆட்களை வைத்து அ.க்கா கொ.லை செ.ய்.ய மு.யன்ற ச.ம்பவம் திண்டுக்கலில் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.