லண்டனில் தமிழ்ப் பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு : குவியும் பாராட்டுக்கள்!!

701

சுபிக்சா..

லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றுள்ளார்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற நிலையில்,

யுஎஸ்ஏவில் எம்.எஸ் படிப்பை தொடர்ந்து இவ்வாறு தேர்வாகியுள்ளார். இதையடுத்து சுபிக்சாவை பலரும் வரவேற்று பாராட்டியுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.