வவுனியா கிடாச்சூரி ஸ்ரீ கண்ணகி முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2022
அம்பாள் அடியார்களே!
இலங்கைத் திருநாட்டின் சைவசமய பாரம்பரியம் கொண்ட வவுனியா மாநகரின் கிடாச்சூரிப்பதியில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள கண்ணகி ஸ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு நிகழும் மங்கள சுபகிருது வருடம் ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.2022) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11 நாட்கள் அபிஷேக ஆராதனையுடன் பூசை நடைபெறும்.
ஆனித்திங்கள் 27ம் நாள் (11.07.2022) திங்கட்கிழமை பெரும் பொங்கல் நடைபெறும். அன்றைய தினம் இரவு மடப்பண்டம் எடுக்கப்படும். 12.07.2022 ஆம் திகதி அதிகாலை கொடி இறக்கத்துடன் பொங்கல் நிறைவடையும் என்பதை சகல பக்த அடியார்களுக்கும் அறியத்தருளின்றோம்.
திருவிழாப் பூசை விபரம்
- 1ஆம் திருவிழா 07.2022 வெள்ளிக்கிழமை
- 2ஆம் திருவிழா07.2022 சனிக்கிழமை
- 3ஆம் திருவிழா 07.2022 ஞாயிற்றுக்கிழமை
- 4 ஆம் திருவிழா 07.2022 திங்கட்கிழமை
- 5ஆம் திருவிழா 07.2022 செவ்வாய்க்கிழமை
- 6 ஆம் திருவிழா 07.2022 புதன் கிழமை
- 7ஆம் திருவிழா 07.2022 வியாழக்கிழமை
- 8ஆம் திருவிழா 07.2022 வெள்ளிக்கிழமை
- 9ஆம் திருவிழா 07.2022 சனிக்கிழமை
- 10ஆம் திருவிழா 07.2022 ஞாயிற்றுக்கிழமை
- 11ஆம் திருவிழா 07.2022 திங்கட்கிழமை பெரும் பொங்கல் அன்றைய தினம் பகல் இரவு பாற்செம்பு காவடி எடுக்கப்படும்.
குறிப்பு: அடியார்கள் விழாக்காலங்களில் வந்து அம்பாளா தரிசித்து தங்களால் இயன்ற பால், பழம், தயிர், பூக்கள், மாணலகள் மற்றும் அபிஷேகத் திரவியங்களை வழங்கி அம்பாளின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம். விழாக்காலங்களில் சமய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம் பெறும்.
விசேட ஒலி, ஒளி அமைக்கப்படும் நாட்களும் பகல், இரவு அன்னதானம் வழங்கப்படும்.
கிடாச்சூரி சாஸ்த்திரி கூழாங்குளம் வவுனியா.