ஐந்து மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் : திருக்கோவிலில் சம்பவம்!!

280

Abuse2திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் பகுதியில் பாடசாலை மாணவிகள் ஐவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்து வயதுடைய குறித்த மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.