ஒரு குப்பை வண்டியின் கண்ணீர் கதை!!

1568

தூய்மை..

நாட்டைத் தூய்மையாக்கி, மக்களின் சுகாதாரத்தைக் காக்கும் மாபெரும் பணியை தூய்மைப் பணியாளர்கள் நாள்தோறும் செய்து கொண்டு வருகின்றார்கள். இயற்கை சீற்றங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் மட்டுமில்லாமல், அன்றாட வாழ்வில் துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் நமது வாழ்வு இல்லை என்றே சொல்லாம்.

நாடும் வீடும் தூய்மையாக இருக்க மற்றவர்களின் கழிவுகளையும் குப்பைகளையும் அப்புறப்படுத்தினாலும் நாள்தோறும் அவர்கள் தங்களின் உடல், உடைகளில் அசுத்தங்களைச் சுமக்கிறார்கள் என்பது மறுக்க இயலாத உண்மை ஆகும்.

ஆனால் பலருக்கும் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதே தெரியாது. உண்மையில் தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை நாமும் இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்வோம்.