பனை ஓலையால் மலைபோல் உயர்ந்த சாதனைப்பெண் : ஓர் நெகிழ்ச்சியான பேட்டி!!

2292

பனையில்..

பனை மரத்தில் உள்ள அனைத்துப்பொருட்களும் ஏதாவது ஒரு வகையில் மனிதர்களுக்கு பயனளித்து வருகிறது. பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், கருப்பட்டி, பனங்கற்கண்டு, என அனைத்துமே மக்களுக்கு பயனளிக்க கூடியவை.

ஆனால் சமீபகாலமாக பனை மரம் ஏறும் தொழில் அழிந்து வருவதாகவும், இந்த தொழிலில் உள்ள குடும்பத்தினரே வேறு வேலைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அப்படி கொரோனா காலகட்டத்தில் பனை ஓலைத்தொழிலை தொடங்கிய பெண் ஒருவர், பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். ஆனால் தற்போதே தன்னுடைய வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வியாபாரம் நன்றாக நடப்பதாகவும் நெகிழ்கிறார்.

இதன் முழுமையான பேட்டி உங்களுக்காக,