39 வயதில் காதல் தோல்வியால் புலம்பும் திரிஷா.. மார்க்கெட் இழந்து இப்படியொரு நிலையா?

818

திரிஷா..

1999ல் மிஸ் சென்னை பட்டத்தை வென்று ஜோடி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை திரிஷா. இப்படத்தினை அடுத்து நடிகர் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயாகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

அஜித், விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழியின் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார். சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் 39 வயதான பின்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

இடையில் காதல் தோல்வி, திருமணம் வரை சென்ற காதல் நிச்சயம் முடிந்து நின்றுவிட்டது. இப்படி பல பிரச்சனைகளில் சிக்கிய திரிஷா இடையில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். அதன்பின் பல ஆண்டுகளுக்கு பிறகு 96 படத்தின் மூலம் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தார்.

இணையத்தில் எப்போதாவது வரும் திரிஷா சில பதிவுகளும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருவார். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராமில், வக்கிர குணம் கொண்டவர்கள் உங்களிடமிருந்து பேசிவதை நிறுத்தினால் அது மிகவும் நல்லதாக கருதப்படும்.

குப்பை தன்னை எப்படி வெளியே தூக்கி எறிவதை போன்று தான் அது இருக்கிறது என்ற பதிவினை போட்டுள்ளார். இதற்கு என்ன காரணம் என்று அனைவரும் குழப்பத்தில் இருந்து கருத்துக்களை கூறி வந்தனர். ஒரு வேலை மீண்டும் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டாரே என்று ரசிகர்கள் ஆறுதலாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

வவுனியாவில் வீடோன்றின் பதுங்கு குழியிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களுடன் நால்வர் கைது – பின்னணி?