நாட்டில் திடீர் காலநிலை மாற்றம் :காற்றின் வேகம் 70-80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்!!

348

Strom

நாட்டின் அனைத்து பாகங்களிலும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்றராக இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரவலாக அனைத்துப் பிரதேசங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.