யாழில் வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறிய அதிசயம்!!(படங்கள்)

362

யாழ்ப்பாணம் ஆரியகுள சந்திக்கு அருகில் பருத்தித்துறை வீதி வெடித்து நிலத்துக்கடியில் இருந்து நீர் வெளியேறுவதால் அப்பகுதியூடான போக்குவரத்துக்கு தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீர் எப்பகுதியூடாக வருகின்றது என்பது தெரியவரவில்லை. நீர் வரத்து காரணமாக வீதியில் பாரிய குழிகள் தோன்றியுள்ளது. இதன் காரணமாக இந்தவீதியூடக இடம்பெற்ற வந்த போக்குவரத்து தடை செய்யப்பட்டு வேறு வழியூடாக போக்குவரத்து இடம்பெற்றது.

1 2 3 5 6 7