மனைவியின் சிறுநீரகத்தை திருடி இரண்டாம் திருமணம் செய்த கணவன் : உண்மை தெரிந்தவுடன் நடந்த சம்பவம்!!

765

ஒடிசாவில்..

இந்திய மாநிலம் ஒடிசாவில் தனது ம.னைவியின் சி.றுநீரகத்தை தி.ரு.டி, அதில் வந்த பணத்தில் இரண்டாம் திருமணம் செய்த நபர் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் மல்கான்கிரி மாவட்டம் கட்டமீத்தா கிராமத்தில் வசித்து வந்தவர் பிரசாந்த் (34). வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் ச.ட்.ட.வி.ரோதமாக அங்கு குடியேறியுள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை பிரசாந்த் காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு கு.ழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வ.யிற்று வ.லி கா.ரணமாக ரஞ்சிதா ம.ருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அவரது உ.டலை ப.ரிசோதித்தபோது ஒ.ரு சி.றுநீரகம் இ.ல்லை என்பது தெரிய வந்தது.

இதனால் அ.தி.ர்.ச்சியடைந்த ரஞ்சிதாவுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் நியாபகம் வந்துள்ளது. வ.யிற்று வ.லி ஏ.ற்பட்டபோது சி.றுநீரகத்தில் கல் இருக்கலாம் எனக் கூறி அ.று.வை சி.கி.ச்சை செய்துகொள்ள ரஞ்சிதாவை அவரது கணவர் பிரசாந்த் க.ட்.டாயப்படுத்தியுள்ளார்.

ஆனால் மனைவிக்கு தெரியாமல் சி.றுநீரகத்தை எடுத்து அவர் விற்றுள்ளார். அதில் வந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெங்களூருக்கு சென்று, அங்கே ஒரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதனை க.ண்டுபிடித்த ரஞ்சிதா ஆ.தாரத்துடன் பிரசாந்த் மீ.து பொ.லிசில் பு.கா.ர் அ.ளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிரசாந்தை கை.து செ.ய்த பொலிசார் அவரிடம் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.