மகள் த.ற்.கொ.லை செ.ய்ததால் ஆ.த்திரம்…. சிறுமியின் தந்தை காதலனுக்கு செய்த கொ.டூரம்!!

1011

கர்நாடகாவில்..

கா.தலிப்பதை க.ண்டித்ததால் பெற்றோர் மீது கோ.பமடைந்த சிறுமி த.ற்.கொ.லை செ.ய்.துகொண்ட பின், சிறுமியின் காதலனை வி.ஷ.ம் வை.த்து கொ.லை செ.ய்த சி.றுமியின் தந்தையின் செயல் கர்நாடகாவில் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயாப்புர பகுதியை அடுத்துள்ள கோசனகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன பீமன்னா ஜமகண்டி. 21 வயதாகும் இவரும், கல்கவடா என்ற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த குரப்பா என்பரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். குரப்பாவின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவர்கள் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர, அதற்கு சிறுமியின் பெற்றோர் க.ண்டித்துள்ளனர். மேலும் காதலனுடன் இனி பேச கூடாது, பழக கூடாது என்று சிறுமியை க.ண்டித்துள்ளனர். அதையும் மீறி பேசி, பழகுவதை பார்த்தல் இருவரையும் கொ.ன்.று வி.டு.வதாக மி.ரட்டியும் உள்ளனர்.

இதனால் சிறுமியும் ப.யந்து போ.யுள்ளார். ஆனால் தனது காதலனை காணாமல், பேசாமல் இருக்க முடியாத சிறுமி, அவரை ரகசியமாக சந்தித்து வந்துள்ளார். இப்படி இவர்களது ரகசிய சந்திப்பை கண்ட, சிறுமியின் தந்தை சி.றுமியை அ.டித்ததாக கூ.றப்படுகிறது.

இதனால் ம.னமுடைந்த சி.றுமி வீட்டிலிருந்த வி.ஷத்தை அ.ரு.ந்தி த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டார். இதனை கண்ட பெற்றோர் க.தறி அ.ழுதனர். மேலும் தனது மகள் உ.யிரிழப்புக்கு காரணம் மகளின் காதலன் தான் என்று, சி.றுமியின் த.ந்தை கோ.பம் கொண்டார்.

இதனால் ஆ.த்திரமடைந்த சி.றுமியின் தந்தை குரப்பா, தனது மகளின் காதலனை அ.டி.த்.து இ.ழுத்துவந்து க.டு.மை.யா.க தா.க்.கி.யு.ள்.ளா.ர். பின்னர் தனது மகள் உன்னால் தான், உனக்காக தான் வி.ஷ.ம் கு.டித்து இ.றந்தாள். எனவே நீயும் அப்படியே உ.யிரை வி.டு என்று கூறி அவரது க.ட்டாயப்படுத்தி வி.ஷத்தை ஊ.ற்றியுள்ளார்.

பின்னர் இந்த கொ.லை.யை ம.றைப்பதற்காக அங்கிருக்கும் கிருஷ்ணா நதியில், கா.தலன் உ.டலை ஒரு சா.க்கு மூ.ட்டையில் கட்டி போட்டுள்ளார். இதையடுத்து எதோ பொருள் மிதந்து வருவதை கண்ட பொதுமக்கள், இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவம் அறிந்து வந்த அவர்கள், சாக்குமூட்டையை பிரித்து பார்த்ததில் இருவரின் உ.டலும் அதில் இருந்துள்ளது. பின்னர் அந்த உ.டல்களை மீ.ட்.டு உ.டற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

இதனிடையே தனது மகளை காணொம் என்று காவல்துறையில் பெற்றோர் புகாரளித்துள்ளனர். இதையடுத்து கை.ப்பற்றப்பட்ட உ.டலை வைத்து வி.சாரணை மேற்கொண்டபோது, அது காணாமல் போன மல்லிகார்ஜுன என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் பெற்றோர்களிடம் வி.சாரணை மேற்கொண்டனர். அப்போது மகனின் காதல் விவகாரத்தை கூறியுள்ளனர்.

இதையடுத்து அந்த சிறுமியின் குடும்பத்தாரிடம் வி.சாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது பதிலில் சந்தேகம் ஏற்படவே அவர்களிடம் கி.டுகுக்குப்பிடி வி.சாரணை மேற்கொண்டனர். பிறகு தாங்கள் ஆ.ண.வ கொ.லை செ.ய்ததை சிறுமியின் தந்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் சி.றுமியின் மாமாவையும் காவல்துறையினர் கைது செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ப.ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.