காதலித்து ஏமாற்றிய காதலன் : கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

450

இந்தியாவில்..

கேரளாவில் வசித்து வரும் க்ரீஷ்மா என்ற இளம்பெண், தனது காதலன் ஷாரோன் ராஜுக்கு க.ஷாயத்தில் வி.ஷத்தை க.லந்துகொடுத்து தானும் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.ட.து பெரும் ப.ரபரப்பையும், சோ.கத்தையும் ஏற்படுத்தியது.

இந்த ப.ரபரப்பு அடங்குவதற்குள், லவ்ஜிகாத் காரணமாக ஹிந்து பெ.ண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். சமீபகாலமாக கேரளாவில் மதமாற்றம் என்பது உச்சத்தில் இருந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

லவ்ஜிகாத் மூலம் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ இளம்பெண்களை க.ட.த்.தி ம.த மா.ற்றம் செய்து, ஐ.எஸ்.ஐ.எஸ். ப.ய.ங்.க.ர.வா.தி.க.ளு.க்.கு அ.டி.மை.க.ளா.க வி.ற்று விடுவதாக ர.கசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை 32,000 பெ.ண்கள் மா.ய.மா.கி இ.ருக்கலாம். இச்சம்பவங்களின் அடிப்படையில் தி கேரளா ஸ்டோரி என்கிற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் லவ்ஜிகாத்தால் ஹிந்து மாணவி ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டிருப்பது பெ.ரும் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு ஆலமிப்பள்ளியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களுடைய ஒரே மகள் நந்தா வினோத். இவர் கண்ணங்காட்டிலுள்ள சி.கே.நாயர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார்.

அதே பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஷுகைப். நந்தாவும், அப்துல் ஷுகைப்பும் ஒரே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். இருவருடைய நட்பு நாளடைவில் காதல் வலையில் வீ.ழ்ந்தது. இருவரும் நெ.ருக்கமாக இருந்த சமயங்களில் அப்துல் ஷுகைப் அவற்றை போட்டோக்கள் எடுத்து பத்திரப்படுத்தியிருந்தான்.

இவரை தொடர்ந்து மற்றொரு பெ.ண்ணையும் அப்துல் ஷூகைப் லவ்ஜிகாத்தில் வீ.ழ்த்திய பிறகு நந்தாவிடமிருந்து விலக முயற்சி செய்தான். நந்தாவோ, கா.தலை மு.றித்துக்கொள்ள விரும்பாததால் அப்துல் ஷுகைப்புக்கு அடிக்கடி போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெ.ஞ்சி இருக்கிறார்.

கண்டுகொள்ளாமல் பிளாக் லிஸ்டில் போட்ட பிறகு உறவினர்கள், நண்பர்கள் எண் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் நந்தா. இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி வீடியோ காலில் அப்துல் ஷுகைப்பை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் நந்தா.

அதற்கு, தன்னை விட்டு விலகாவிட்டால் இருவரும் நெருக்கமாக இருக்கும் பு.கை.ப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மி.ர.ட்.ட.ல் விடுத்துள்ளான் அப்துல் ஷுகைப்.

இ.தனால், அ.திர்ச்சியடைந்த நந்தா, வீட்டின் மாடியிலுள்ள அ.றை.யி.ல் தூ.க்.கு.ப் போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். இதுகுறித்து நந்தாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளனர். சாட்சியாக நந்தா கடைசியாக அப்துல் ஷுகைப்புடன் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அப்துல் ஷுகைப்பை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தா.க காவல்துறையினர் கை.து செ.ய்தனர். தற்போது 15 நாள் நீதிமன்றக்காவலில் சி.றையில் அ.டைக்கப்பட்டிருக்கிறான்.

இந்த கு.ற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரை சி.றை த.ண்டனை கிடைக்கும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இது போன்ற த.ற்.கொ.லை.க.ள் அ.திகரித்து வருவது பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.