திருமணத்துக்கு மறுத்த காதலி : நடு வீதியில் தாய் கண்முன்னே காதலனின் வெறிச்செயல்!!

9388


சென்னை..



செ.ன்னை ப.ரங்கிமலையில் தி.ருமணத்துக்கு ம.றுத்த கா.தலியை ர.யிலில் த.ள்.ளிவிட்டு கொ.லை செ.ய்.த கா.தலனைப் போ.லவே, ம.காராஷ்டிரா மா.நி.லத்திலும், கா.தலித்துவிட்டு, இ.ப்.போ.தை.க்.கு தி.ருமணம் வே.ண்டாம்,



கொ.ஞ்சம் கா.லமாகட்டும் எ.ன்ற கா.தலியை வெ.றி.த்.த.ன.மா.க க.ழு.த்.து, மா.ர்.பு, வ.யி.று எ.ன க.த்.தி.யா.ல் அ.டு.த்.தடு.த்.து ச.ர.மா.ரியாக கா.தலன் கு.த்.தி.க் கொ.ன்.ற.து ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.




ம.காராஷ்டிரா மா.நி.லம் பு.னே சி.த்தார்த் ந.கரில் வ.சித்து வ.ந்தவர் ஸ்.வேதா (26). ஸ்.வேதாவின் உ.றவுக்கார பை.யன் பி.ரதீக் கி.சான். பு.னே ரா.ஜ்குரு ந.கரில் த.னியே வ.சித்து வ.ந்த பி.ரதீக் கி.சான் , பொ.றியியல் ப.டிப்பு மு.டித்து, த.ண்ணீர் கே.ன் க.ம்பெனி ந.டத்தி வ.ந்தான்.


இவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. தினமும் சந்தித்து வீட்டுக்குத் தெரியாமல் தங்களது காதலை வளர்த்து வந்த இருவரும் ஒரு கட்டத்தில் வீட்டில் தங்களது காதலைச் சொன்னார்கள். உறவு முறை என்பதால், இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். உடனே திருமணம் செய்து கொள்ளலாம் என்று பிரதீக் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தான் லண்டனில் சி.ஏ. படிப்பு முடித்து இந்தியா திரும்பி இருந்தார் ஸ்வேதா. அதனால், நல்ல நிறுவனத்தில் வேலை என கொஞ்சம் செட்டிலாகி விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஸ்வேதா கால அவகாசம் கேட்டுள்ளார்.


ச.ந்திக்கும் போ.தெல்லாம் தி.ருமணம் செ.ய்து கொ.ள்வது கு.றித்து பே.ச்சு எ.ழுந்து. இ.ருவருக்கும் இ.டையே க.ருத்து வே.றுபாடு ஏ.ற்பட்டு ச.ண்.டை வ.ந்துள்ளது.

இந்நிலையில் ஸ்வேதா, தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று விட்டு, மதிய நேரத்தில் அவரது வீட்டுக்குத் திரும்பினார். முன்கூட்டியே ஸ்வேதா வீட்டின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காத்திருந்த பிரதீக், ஸ்வேதாவுடன் மீண்டும் வா.க்குவாதத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து ஸ்வேதா ச.ண்.டையிடவும், ஸ்வேதாவின் தாய் எதிரிலேயே, தான் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் ஸ்வேதாவின் க.ழு.த்.து, மா.ர்.பு ம.ற்.று.ம் வ.யி.று எ.ன ச.ர.மா.ரி.யா.க அ.டு.த்தடுத்து கு.த்.தி.வி.ட்.டு, அ.ங்கிருந்து த.ப்.பி ஓ.டினார்.

இதையடுத்து ஸ்வேதா குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஸ்வேதாவை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உ.யி.ரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்வேதா குடும்பத்தார் கூறுகையில், ஸ்வேதா சிஏ படிப்பை முடித்துவிட்டு, மேல் படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பினார்.

இதற்கு த.டையாக இருந்த திருமணத்தை வெ.றுத்தார். இந்த மறுப்பால் தொ.ல்.லை கொடுத்துவந்த பிரதீக் மீதும் போலீசாரிடம் பு.கா.ர் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது கொ.லை செ.ய்.ய.ப்பட்டார். இந்த கொ.லை.க்.கு காவல்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கே காரணம்.

முன்கூட்டியே பிரதீக் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் ஸ்வேதா உ.யி.ருடன் இருந்திருப்பார் என்று தெரிவித்தனர். திருமணம் செய்ய ம.றுத்த இளம்பெண் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.