திருமணமான மூன்றே மாதத்தில் கணவனுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ கொடுத்த மனைவி : பின்னர் நடந்த விபரீதம்!!

677

கன்னியாகுமரியில்..

நாகர்கோவில் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் க.ணவனை வி.ஷ.ம் கொ.டுத்து கொ.லை செ.ய்.ய ம.னை.வி மு.ய.ற்சித்ததாக ம.ருத்துவமனையில் சி.கிச்சை பெற்று வரும் க.ணவன் கு.ற்.ற.ம் சா.ட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். கட்டுமான தொழிலாளியான இவருக்கும் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி தி.ருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தி.ருமணத்திற்குப் பின்பு இரண்டு மாதங்கள் வரை புதுமண தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், தி.டீரென ஒருநாள் இரவில் வீட்டில் நி.னை.விழந்து வி.ழு.ந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அவரை ம.ருத்துவமனைக்கு கொண்டு சென்று சி.கிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையே, கடந்த ஒருமாத காலமாக சுஜாவின் நடவடிக்கையில் வடிவேல் முருகனுக்கு ச.ந்தேகம் எழுந்தது. இதையடுத்து வடிவேல் முருகன், தனது ம.னைவியை க.ண்காணிக்க தொங்கியுள்ளார்.

ஏற்கெனவே தி.ருமணமான சில நாட்களுக்கு பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இ.ளைஞரை கா.தலித்து வந்ததாகவும் அவரோடு தற்போது எவ்வித தொ.டர்பும் இல்லை எனவும் சுஜா கணவரிடம் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து சமீப காலமாக சுஜாவின் ந.டவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் முன்னாள் கா.தலனுடன், ம.னைவிக்கு தற்போதும் தொ.டர்பு இருக்கிறதா என க.ணவனுக்கு ச.ந்தேகம் எ.ழுந்தது.

ஏற்கனவே ம.னைவி தனது செ.ல்போனை லாக் செய்து வைத்திருப்பதால் அதை தி.றந்து பார்க்க முடியாமல் வடிவேல் முருகன் கு.ழம்பிய நி.லையில், அதை அன்லாக் செய்வது எப்படி என்பதையும் ம.னைவியின் செல்போன் பயன்பாட்டின் போது ம.றைமுகமாக க.வனித்து தெரிந்து கொண்டுள்ளார்.

இதையடுத்து செல்போனை திறந்து பார்த்தபோது தனது ம.னைவிக்கும் முன்னாள் கா.தலனுக்கும் இடையே நிகழ்ந்த வாட்ஸ் அப் சாட் பெரும் அ.தி.ர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது. கணவனுக்கு அளித்த ம.ருந்தில் ஏதோ க.லந்து கொ.டுத்ததாக முன்னாள் கா.தலன் மற்றும் சுஜா ஆகியோர் பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளது.

க.ணவனை தனக்கு பிடிக்கவில்லை எனவும் பிடிக்காத க.ணவனோடு வாழ்க்கை நடத்துவது கஷ்டமாக உள்ளது எனவும் இன்னும் பல்வேறு அ.திர்ச்சி தரும் தகவல்களை காதலனோடு சுஜா பகிர்ந்ததும் தெரியவந்தது..

இந்நிலையில், உடல்நிலை தொடர்ந்து பா.திக்கப்பட்டு வருவதால் ஸ்.லோ பா.ய்.ச.ன் அ.ளித்திருப்பார் என உறுதி செய்த வடிவேல் முருகன், கா.வல்துறைக்கு பு.கா.ர் அளித்த பின்பு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சி.கிச்சைக்காக அ.னுமதிக்கப்பட்டார்.

ஐந்து நாட்களுக்கு மேலாக .சிகிச்சை பெற்று வரும் வடிவேல் முருகனுக்கு இன்னும் உ.ட.ல்.நி.லை ச.ரியாகவில்லை எனவே போ.லீசார் இச்சம்பவம் தொடர்பாக வ.ழக்குப் ப.திவு செய்து தனது ம.னைவியையும் அவரது கா.தலனையும் கை.து செ.ய்.து த.னக்கு அளித்த ம.ருந்தை அ.றிந்து அ.தற்குரிய சி.கிச்சை அளிக்க கா.வல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ.ரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ம.ருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது… வடிவேல் முருகனின் ரத்த மா.திரியை எடுத்து ஆ.ய்வு மை.யத்திற்கு அ.னுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான ம.ரு.ந்து அ.ல்லது வி.ஷ.ம் கொ.டுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் ப.ர.ப.ரப்பை ஏற்படுததியுள்ளது.