வவுனியாவில் சி.று.மி மீ.து பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு : சி.த்தப்பாவிற்கு 10 ஆண்டுகள் க.டூழிய சி.றைத்தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்!!

974

நீதிபதி இளஞ்செழியன்..

16 வயதுக்கு குறைந்த சி.று.மி மீ.து பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு பு.ரிந்து சி.றுமிக்கு கு.ழந்தை பி.றப்பதற்கு காரணமாக இருந்த சித்தப்பா முறையான குடும்பஸ்தர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் க.டூழிய சி.றைத் த.ண்டனையும் 4 இலட்சம் ரூபா ந.ட்டஈடு செலுத்த வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் நேற்று (15.11) அ.திரடி உ.த்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனை கட்டத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் க.டூழிய சி.றைத் த.ண்டனையும், 20ஆயிரம் ரூபா த.ண்டப்பணமும் கட்டத் தவறும் பட்சத்தில் இரு ஆண்டுகள் க.டூழிய சி.றைத் தண்டனையும் விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு மே மாதம் வவுனியா, கிழவன்குளம் என்னும் இடத்தில், தாயார் வெளிநாடு சென்றதன் காரணமாக தா.யாரின் த.ங்கையின் வீட்டில் இந்த 15 வ.யது சி.று.மி வாழ்ந்து வந்தவேளை த.ங்கையின் க.ணவரான சி.த்தப்பாவினால் கு.றித்த சி.று.மி பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு.க்.கு உ.ட்.ப.டுத்தப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் சி.றுமிக்கு ஆ.ண் கு.ழந்தை பி.றந்து, டிஎன்ஏ ப.ரிசோதனை செய்ததன் மூலம் அந்த கு.ழந்தைக்கு, சி.றுமியின் சித்தப்பா முறையான உறவினரே தந்தை என உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்றத்தால் இந்த த.ண்டனை உ.த்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. த.ண்டனையை கு.றைக்குமாறு கோரிய விண்ணப்பம் மன்றினால் நிராகரிக்கப்பட்டது.

15 வயதான சி.றுமியை தா.யாக்கியது பா.ரதூரமான கு.ற்றம் என தெரிவித்து இந்த விண்ணப்பம் நீதிமன்றினால் நி.ராகரிக்கப்பட்டுள்ளது.