யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்!!

1169

யாழில்..

யாழ்.பருத்தித்துறை பகுதியில், மூ.ன்று வ.யது பெ.ண் கு.ழந்தையை பா.லி.ய.ல் வ.ன்.பு.ணர்விற்கு உட்படுத்திய கு.ற்றச்சாட்டில் கு.ழந்தையின் த.ந்தை கை.தாகியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.

ம.து போ.தை.யி.ல் வீட்டுக்கு வந்த தந்தை கு.ழந்தையை வ.ன்.பு.ணர்ந்ததாக தாயார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய கு.ழந்தை உடனடியாக மீ.ட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனையின் போது, கு.ழந்தை வ.ன்.பு.ணர்விற்கு உ.ட்.ப.டுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே குறித்த நபர் கை.து செ.ய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் க.ஞ்.சா ம.ற்றும் க.சிப்பு போன்ற போ.தை.ப்பொருளுக்கு அ.டி.மையானவர் என்றும் பணத்திற்காக தனது மனைவியை பிறருடன் த.கா.த உ.ற.வி.ல் ஈ.டுபடுமாறும் க.ட்.டாயப்படுத்தி வந்துள்ளார் என்றும்,

முதற்கட்ட வி.சாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக வி.சாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.