கர்ப்பிணி நடிகையை கொ.டு.மைப்படுத்திய கணவன்? பிறந்தநாளில் நெகிழ்ச்சி செயல்!!

344

சின்னத்திரையில்..

சின்னத்திரை நடிகையான திவ்யா ஸ்ரீதர், கர்ப்பிணி என்றுகூட பாராமல் தன்னை தன் கணவர் அ.டி.த்.து து.ன்.பு.றுத்துவதாக கூறி பரபரப்பை கி.ளப்பினார். கேளடி கண்மனி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர், அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சகநடிகரான அர்னவ் மீது காதலில் வி.ழுந்தார்.

இருவரும் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்த சிலையில் சில வாரங்களுக்கு முன் அர்னவ் அ.டி.த்.து து.ன்.பு.றுத்துவதாக புகார் அளித்தார் திவ்யா. வயிற்றில் உள்ள க.ரு க.லையும் அளவுக்கு தன்னை அ.டி.த்.து கொ.டு.மை.ப்படுத்துவதாகவும், வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அடுக்கடுக்கான கு.ற்.றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதுதொடர்பான வழக்கில் அர்னவ் கை.து செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். இப்போதும் கூட அதே நடிகையுடன் ஒன்றாக தங்கியிருப்பதாகவும், ஒருதடவை கூட தனக்கு போன் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார் திவ்யா.

மேலும் தான் தங்கியுள்ள வீட்டின் EMIயை கூட கட்ட மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார், இந்நிலையில் இவருக்கு சீரியல் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், சொகுசு கார் ஒன்றையும் வாங்கி அசத்தினார் திவ்யா. இதற்கிடையே தன்னுடைய பிறந்தநாளை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் கொண்டாடியுள்ளார், இதுதான் உண்மையான சொர்க்கம் என்ற கேப்ஷனுடன் திவ்யா வெளியிட்ட வீடியோவுக்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகி்ன்றனர்.