தெலுங்கானாவில்..
ஆந்திர மாநிலத்தில் மணப்பெண் ஒருவர் தி.ருமணத்திற்கு முன்தினம் தனது உ.யி.ரை மா.ய்.த்துக்கொண்ட ச.ம்பவம் அம்மாநிலம் முழுவதும் ப.ர.ப.ரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நிஜாம் பேட்டை மாவட்டம் நவிபேட் நகரை சேர்ந்தவர் பிரபாகர். இவருடைய மகள் ரவளி. இவருக்கும் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் சந்தோஷ் என்பவருக்கும் சமீபத்தில் தி.ருமணம் நி.ச்சயிக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து தி.ருமண ஏ.ற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தன. நவிபேட் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இவர்களது தி.ருமணம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற இருந்தது.
இந்நிலையில், தி.ருமணத்திற்கு முன்தினம் ரவளி மற்றும் சந்தோஷ் போனில் பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து, அதிகாலை 4 மணியளவில் ம.ணப்பெண் ரவளியின் அறைக்கு எதேச்சையாக உ.றவினர்கள் செல்லும்போது, அ.றை பூ.ட்டியிருந்தது தெரிய வந்திருக்கிறது.
இ.தனால் ச.ந்தேகமடைந்த உறவினர்கள் க.த.வை த.ட்டியும் தி.றக்காததால், அ.தி.ர்ச்சியடைந்த உ.றவினர்கள் க.தவை உ.டை.த்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்ததில் ரவளி த.ன.து உ.யி.ரை மா.ய்.த்.து.க்கொண்டது தெரிய வந்திருக்கிறது.
இதனால் தி.ருமண வீடே அ.திர்ச்சியில் ஆழ்ந்தது. இ.தனையடுத்து. இதுகுறித்து நிஜாம் பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரவளியின் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோ.தனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து., இது குறித்து க.ல்யாண மாப்பிள்ளை சந்தோஷிடம் காவல்துறையினர் வி.சாரணை ந.டத்தினர் அப்போது, தனக்கும் ரவளிக்கும் கடந்த ஆகஸ்டு மாதம் தி.ருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும் அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே சி.று வி.ரிசல் கூட ஏற்பட்டதில்லை எனவும் சந்தோஷ் கூறியதாக சொல்லப்படுகிறது.
வி.டிந்தால் தி.ருமணம் என்ற நிலையில், ம.ணப்பெண் த.ன.து உ.யி.ரை மா.ய்.த்துக்கொண்ட ச.ம்பவம் அப்பகுதி மக்களை சோ.கத்தில் ஆ.ழ்த்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் தீவிர வி.சாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.