கமல்ஹாசன் பாணியில் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் : நூதன முயற்சியில் இறங்கிய இரு பெண்கள்!!

354

பெங்களூருவில்…

அதனால் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம்’ என்று தெரிவித்திருந்தார்கள். மேலும் பலரும் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு நூதன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

பெங்களூரு சர்ச் சாலையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இளம்பெண்கள் 2 பேர் அனைவருக்கும் இலவசமாக கட்டிப்புடி வைத்தியம் செய்து வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து அபூர்வ அகர்வால் (வயது 19) மற்றும் தனிஷா பரஸ்ராம்கா (22) என்ற இவர்கள் சர்ச் தெருவில், கைகளில் ‘ப்ரீ ஹக்ஸ்’ என்ற ஒரு பதாகை ஏந்தியபடி நின்று வருகின்றனர்.

ஆண், பெண் என பிரிவினை பாராது அனைவரையும் கட்டிப்பிடித்தனர். அவர்கள் இதைதொடங்கிய ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 100 பேரை கட்டிப்பிடித்தனர்.

”சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற நிகழ்வு ஒன்றை கண்டோம். அதில் மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டால், அறிவியல் ரீதியாக, மன அழுத்தம் குறையும் என சொல்லப்படுகிறது.

அதனால் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு நூதன முயற்சியாக இதை மேற்கொண்டோம்’ என்று தெரிவித்திருந்தார்கள். மேலும் பலரும் பண்டிகை காலத்தையொட்டி பல்வேறு நூதன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்தாகும்.