லவ் டுடே திரைப்பட பாணியில் செல்போனை மாற்றியதால் சி.க்.கி.ய கா.தலன்… நின்றுபோன திருமணம்!!

823


சேலத்தில்..



லவ் டுடே திரைப்படத்தைப் போன்று செல்போன்களை மாற்றிக்கொண்ட காதலர்களின் திருமணம் நின்றுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்.



24 வயதுடைய இவர் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வாழப்பாடியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயம் நடைபெற்றது.




இதனைத் தொடர்ந்து அரவிந்தும் அவரது காதலியான செவிலியரும் சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்தை போன்று ஒருவருக்கொருவர் செல்போனை மாற்றிக்கொண்டனர்.


இந்நிலையில், தனது காதலன் அரவிந்த் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த அவரது காதலிக்கு அ.திர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சில காட்சிகள் செல்போனில் இருந்தன.

குறிப்பாக ப.த்தாம் வ.குப்பு ப.டிக்கும் மா.ண.வி ஒ.ருவரிடம் அரவிந்த் கா.தலிக்கும் நோ.க்கில் பே.சி ஆ.சை வா.ர்த்தை கூறி வீடியோ காலில் மா.ண.வி.யை அ.ரை நி.ர்.வா.ண.மா.க நி.ற்.க சொ.ல்லி அ.தனை செ.ல்போனில் ப.திவு செ.ய்து இ.ருந்தது தெ.ரியவந்தது.


இதனைக் கண்ட காதலி மிகவும் அ.திர்ச்சி அடைந்து இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்து பெற்றோர் மூலமாக வாழப்பாடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரினை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த வாழப்பாடி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அரவிந்தை கைது செய்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட காதலி தனது திருமணத்தை நிறுத்திட கோரி பெற்றோரிடம் வலியுறுத்தி திருமணத்தை நிறுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தை போன்று செல்போனை மாற்றிக் கொண்டதன் காரணமாக மாணவி ஒருவரிடம் த.கா.த மு.றையில் காதலன் நடந்து கொண்ட சம்பவம் தெரிய வந்ததால் காதல் திருமணமே நின்று போனது மட்டுமல்லாமல் வாலிபர் போக்சோவில் கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் புதிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இன்றைய சினிமாக்கள் பெரும்பாலும் இளைஞர்களை த.வறான பாதைக்கு அழைத்து செல்வதாக குற்றசாட்டுகள் உள்ள நிலையில் லவ் டுடே என்ற படத்தால் ஒரு பெ.ண்ணின் வாழ்க்கை காப்பாற்றுபட்டும், மற்றொரு சிறுமிக்கு நீதியும் கிடைத்துள்ளது.

இதனிடையே இது போன்ற சம்பவங்களை தடுத்திட மாணவ மாணவிகளிடம் செல்போன் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் இதேபோன்று பள்ளிகளில் செல்போன் மூலமாக சில வீட்டு பாடங்களை கொடுப்பதையும் ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என்றும்,

மாணவர்கள் செல்போனை பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய வாழப்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹரி சங்கரி செல்போன்களை அதிகளவில் பயன்படுத்துவதால் இது போன்ற தேவையில்லாத விரும்பத்தகாத நடவடிக்கைகள் நடைபெறுவதால் பெற்றோர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.