மு.த்தம் கேட்ட இ.ளைஞரின் உ.தட்டை க.டித்து து.ப்பிய இ.ளம்பெண்.. பின்னர் நடந்த வி.பரீதம்!!

528

உத்தர பிரதேசத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னிடம் அ.த்துமீறிய இ.ளைஞரின் உ.தட்டை பெ.ண்ணொருவர் க.டி.த்.து து.ப்பிய ச.ம்பவம் ந.டந்துள்ளது.



உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இளைஞர் ஒருவர் இ.ளம் பெ.ண்ணிடம் அ.த்துமீறியுள்ளார். அவர் அ.ப்பெண்ணை வ.லு.க்கட்டாயமாக மு.த்தமிட மு.யன்றுள்ளார்.

அ.வரது பி.டியில் இ.ருந்து த.ப்பிக்க மு.டியாத அ.ப்பெண், கு.றித்த இ.ளைஞரின் உ.தட்டை க.டி.த்.து து.ப்.பி.யுள்ளார். இ.தனால் அந்நபர் அ.லறி து.டித்துள்ளார். இ.தனை க.வனித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த இ.ளைஞரைப் பி.டித்து பொலிஸாரிடம் ஒ.ப்படைத்தனர்.

பொ.லிஸார் அ.வ.ரை மு.தலில் ம.ருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சி.கிச்சை பெ.ற வை.த்தனர். பின்னர் அவர் கை.து செ.ய்யப்பட்டார். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில்,

குறித்த இளைஞர் வயல் வேலைக்கு சென்ற அப்பெண்ணை பின் தொடர்ந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது அ.ப்பெண்ணை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்ய மு.ய.ன்றுள்ளார்.

அ.ப்போது சு.தாரித்துக் கொ.ண்ட இ.ளம்பெண் மு.தலில் மு.த்தம் கொ.டுப்பதாக கூ.றியுள்ளார். அ.தற்கு அ.வரும் ச.ரி எ.ன்று கூ.ற மு.த்தம் கொ.டுக்கும்போது உ.தட்டை க.டித்து து.ப்பியுள்ளார்.

பின்னர் அவரின் அ.லறல் ச.த்தம் கே.ட்டு அக்.கம்பக்கத்தினர் வ.ந்து கா.ப்.பாற்றியுள்ளனர். கு.றித்த பெ.ண் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது வ.ழக்குப்பதிவு செ.ய்யப்பட்டு, சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.