உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராகுல்(23). இவர் கல்லூரி மாணவியான மோனிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரது காதலை மோனிகா மறுத்துள்ளார்.
இந்த நிலையில் ரயில் நிலையத்தில் மோனிகாவை சந்தித்த ராகுல் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சக மாணவர் சங்கர் வர்மா (20) மாணவி மோனிகாவுக்கு ஆதரவாக ராகுலை தடுத்துள்ளார். அவருடன் ச.ண்.டையிட்ட ராகுல், தான் மறைத்து வைத்திருந்த நா.ட்.டு து.ப்.பா.க்.கி.யா.ல் சங்கரை சு.ட்.டு.வி.ட்.டு அ.ங்.கி.ரு.ந்.து த.ப்.பி.யோ.டி.வி.ட்.டா.ர்.
த.லையில் ப.டு.கா.யமடைந்த சங்கர் ம.ருத்துவமனையில் அ.னுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சி.கிச்சை ப.லனின்றி ப.ரிதாபமாக உ.யிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ராகுலை தே.டி வ.ரு.கின்றனர்.
மேலும் வி.சாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இ.தற்கிடையில், கு.ற்.றவாளியை உ.டனடியாக கை.து செ.ய்ய வேண்டும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே பலர் ஆ.ர்ப்பாட்டத்தில் ஈ.டுபட்டனர்.