ஆனையிறவில் 27 அடி உயரமான நடராஜரின் திருவுருவச்சிலை பிரதிஸ்டை!!

718


ஆனையிறவில்..



ஈழத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட 27 அடி உயரமான நடராஜரின் திருவுருவச்சிலை திறப்பு விழா நேற்றையதினம் (12.03) சிறப்பாக நடைபெற்றது.



கிளிநொச்சி – ஆனையிறவில் நடராஐர் பெருமானின் சிலை பக்தர்கள் புடைசூழ பிரதிஸ்டை செய்யபட்டார்.




அதேசமயம் முருகண்டி பிள்ளையாரில் இளைப்பாறிச்செல்வது போன்று இனி வரும் காலங்களில் சாரதிகள் இதிலும் ஓர் ஓய்வினை எடுத்து செல்வதும் சாலச்சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.