யாழ் இளைஞரின் உயிரைப்பறித்த கொடியநோய்.. பெரும் துயரத்தை ஏற்படுத்திய சோகம்!!

881

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொழும்பில் நேற்று உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு,



சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அக்சன் எனும் வயது 28 என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார் .

இந்நிலையில் இளம் இளைஞன் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அப் பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.