படுகொலை செய்யப்பட்ட திருமணமான இளம் பெண்!!

629

பல்லேகமவில்..

க.ழு.த்.து நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட தி.ரு.ம.ண.மான இளம் பெண்ணின் கொ.லை தொ.டர்பில் மரபணு பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் நேற்று (28) அனுமதி அளித்துள்ளது.

பல்லேகம, எல்லேகட பிரதேசத்தில் பா.லி.ய.ல் து.ஷ்.பி.ர.யோ.க.த்.து.க்.கு உ.ட்படுத்தப்பட்டு குறித்த பெ.ண் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டி.ரு.ந்.தா.ர். இந்த வழக்கு கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட​போது அலவத்துகொட பொலிஸாரினால் மரபணு பரிசோதனைக்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்துள்ளது. உ.யிரிழந்த இளம் சிங்கள குடும்பப் பெண்ணை பா.லி.ய.ல் வ.ல்.லு.ற.வு.க்.கு.ள்.ளா.க்.கி கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.த சந்தேகநபரான இராணுவச் சிப்பாயின் விந்தணுவே மரபணு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.