இலங்கையில் 16 பேரை கா.ப்.பா.ற்.றி த.ன்.னு.யி.ரை தி.யாகம் செய்த இளைஞன்!!

1725

எல்ல நீர்வீழ்ச்சியில்..

எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை கா.ப்.பா.ற்.றி.ய இ.ளைஞன் நீ.ரி.ல் மூ.ழ்.கி உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளா..ர். கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.

சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் இருந்து இற.ங்குவதற்காக மு.யற்சித்த போது இந்த அ.ன.ர்.த்.த.ம் ஏற்பட்டுள்ளது. அருவியில் தி.டீரென வெள்ளம் பெ.ருக்கெடுத்ததால் ஆ.ப.த்.தா.ன நி.லையில் இருந்த 16 வெளிநாட்டவர்களை அமில மதுசங்க கா.ப்.பா.ற்.றி.யு.ள்.ளா.ர்.

எ.னினும் ஒரு கு.ழ.ந்.தை.யி.ன் தந்தையான அமில மதுசாங்க உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை து.ய.ர.த்.தி.ல் ஆ.ழ்.த்தியுள்ளது.