கனடாவில் இருந்து வந்த காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்!!

1023

ஹரியானாவில்..

கனடாவில் இருந்து காதலியை வரவழைத்து கொலை செய்த இளைஞரின் செயல் ஹரியானாவில் பெரிய பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நீலம் (23).



இவர் சோனிபட் பகுதியை சேர்ந்த சுனில் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நீலம் கனடாவில் வேலை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அவர் அதற்காக சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்வில் தேர்ச்சி பெற்று கன்னடாவுக்கு சென்றார். அங்கு வேலையும் பார்த்து வந்தார். இந்த நிலையில், நீலத்தை திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி இந்தியாவுக்கு அழைத்துள்ளார் சுனில்.

அதன்படி கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வந்த நீலம் ரோஹ்டக்கில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் காதலனை சந்திக்க சோனிபட் வந்துள்ளார். அதன் பிறகு நீலம் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீலத்தின் பெற்றோர் சுனில் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரும் மா.யமாகி இருந்தார். பின்னர் அவரது குடும்பத்தினர் கணவுர் காவல் நிலையத்தில் கா.ணவில்லை என்று புகார் அளித்தனர்.

ஆனால், போலீஸார் வி.சாரணை உதவாததால், பெண்ணின் குடும்பத்தினர் ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜை சந்தித்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தனர். பின்னர் இந்த வழக்கு பிவானியில் உள்ள கு.ற்றப் பு.லனாய்வு முகமைக்கு மாறியது.

சிஐஏ விசாரணை நடத்தி வந்த நிலையில் சுனிலை கண்டுபிடித்து கஸ்டடியில் எடுத்தனர். அதில் அவர் நீலத்தை கொ.லை செ.ய்.து வீட்டு காலியிடத்தில் குழி தோ.ண்டி பு.தைத்ததாக கூறி பகீர் கிளப்பினார்.

உடனே அதிகாரிகள் சுனில் சொன்ன இடத்துக்கு சென்று தோண்டி பார்த்ததில் சுமார் 10 அடி குழிக்குள் மனித எலும்புக்கூடு இருப்பது தெரிய வந்தது. அதனை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொ.லை குறித்து சுனில் கொடுத்த வாக்குமூலத்தில், கடந்தாண்டு கன்னடாவில் இருந்து வந்த காதலி தன்னை பார்ப்பதற்கு வீட்டுக்கு வந்தார். அப்போது நான் கு.டி போ.தையில் இருந்தேன்.

அப்போது காதலியின் நெற்றியில் இரண்டு முறை சு.ட்.டு கொ.லை செ.ய்.தே.ன் என சுனில் கூறினார். இந்நிலையில், எதற்காக அவர் கொ.லை செ.ய்.தா.ர் என்பதை அறிய அதிகாரிகள் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சிஐஏ அதிகாரிகள் இளைஞர் மீது கொ.லை ம.ற்றும் ச.ட்டவிரோத கை.த்.து.ப்.பா.க்.கி.க.ளை வை.த்திருந்தது உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும், சுனில் மீது ஏற்கனவே கு.ற்ற வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.